தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1276


 

சொல்லும் கொள்ளப்படும் என்றவாறு.

 

அவை: காரம், கரம், கான், ஆனம், ஏனம், ஓனம் எனவும்;

 

மன், மார், ஆர், தெய்ய எனவும் வரும்.

 

புறனடை என்பது நூலுள்ளே தொகாதவற்றைப்  பாதுகாத்து  நூற்கு
முட்டாகாமை உணர்தற்பொருட்டாக வைத்து உரைப்பது. (48)

 
 

ஏழாவது இடையியல் முற்றிற்று.

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:34:24(இந்திய நேரம்)