3.3 வைணவ இலக்கியம்
இந்நூற்றாண்டில் வைணவ இலக்கியத்தை அணி செய்தவை சிற்றிலக்கியங்களே. வீரை ஆளவந்தார், சீகாழி அருணாசலக் கவிராயர், நல்லாப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.