6.7 தொகுப்புரை
சங்க காலத்தில் மன்னராட்சி அதாவது முடியாட்சிதான் நடைபெற்று வந்தது என்று படித்து உணர்ந்திருப்பீர்கள்.
அரச பதவியானது வாழையடி வாழையாக வந்தது என்பது பற்றியும் அறிந்திருப்பீர்கள்.