4-6:1-பெண்மை போற்றும் பாரதியார்
6: 1 பெண்மை போற்றும் பாரதியார்
மகாகவி பாரதியார் 'பெண்மை வாழ்க'
என்றும், 'பெண்மை
வெல்க! 'என்றும் கூத்தாடியவர்;'பெண் விடுதலைக்காகக் கும்மி
வடிவில் குரல் கொடுத்தவர்; 'காற்றே!துன்பக் கேணியிலே
எங்கள் பெண்கள் அழுத சொல் மீண்டும் உரையாயோ?'
என்று பிஜித் தீவில் கரும்புத் தோட்டத்தில் பணிபுரியும் இந்தியப்
பெண்களின் அவல நிலையைக் கருணை உள்ளத்தோடு எழுத்தில்
- பார்வை 432