5.7 தொகுப்புரை
பாரதியார் சமுதாய முன்னேற்றத்திற்குத் தடையாய் இருந்தவற்றைப் போக்க, தகுந்த வழிமுறைகளை எடுத்துச் சொல்லுகிறார். வறுமை ஒழிக்கப்படவேண்டும், பொதுவுடைமைச் சமுதாயம் மலரவேண்டும் என்று விரும்புகிறார்.