தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C012223.htm-ஆத்திசூடி

2.3 ஆத்திசூடி

ஒளவையார் பாடிய நூல்களில் ஆத்திசூடியும் ஒன்று. ‘ஆத்திசூடி’ என்பது ஆத்தி மாலையைச் சூடியுள்ள சிவனைக் குறிக்கும். ஆத்திசூடி என்பது காப்புச் செய்யுளின் முதல்சொல் ஆகும். அந்தச் சொல்லே நூலுக்குப் பெயராக அமைந்துள்ளது.

காப்புச் செய்யுள் என்பது கவிஞன் தான் புனைய முனைந்துள்ள நூலினை முழுமையாக

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 08:48:08(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - c012223.htm-ஆத்திசூடி