4.4 சுவை அணி
சுவை = அச்சம், வியப்பு முதலிய மெய்ப்பாடுகள்.
கவிஞர் பாடலில் தாம் கூறும் கருத்தினை எண்வகைச் சுவை தோன்றப் பாடுவதால் அப்பாடலில் பொருள் அழகு பெற்றுத் திகழ்கின்றது. இதுவே சுவை அணி ஆகும்.
4.4.1 சுவை அணியின் இலக்கணம்