2.3 பொருளாதார நிலை
நாட்டின் வளத்திற்குப் பொருளாதாரம் மிகவும் இன்றியமையாததாகிறது. அப்பொருளாதாரம் பெரும்பாலும் தொழில்கள் மூலமும், வாணிபத்தின் மூலமுமே பெறமுடிகிறது. அக்காலத்தில் வாணிபமும், முத்துக்குளித்தல் தொழிலும் மிகவும் புகழ் பெற்றிருந்தன.
2.3.1 வாணிபம்