2.1 தெருக்கூத்து
இயல், இசை, நாடகம் எனத் தமிழை மூவகையாகப் பாகுபடுத்துவர் என்பதை அறிவீர்கள். இவற்றுள் நாடகம் என்பதே கூத்து எனப்பட்டது.