தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-1.2

1.2 இரண்டாம் பாடலும் ஒன்பதாம் பாடலும்

    புறநானூற்றின் இரண்டாம் பாட்டு மண்திணிந்த நிலனும்
எனத் தொடங்குவது. இப்பாட்டின் ஆசிரியர் முரஞ்சியூர்
முடிநாகராயர்
. இப்பாட்டு சேரமான் பெருஞ்சோற்று
உதியஞ் சேரலாதனை
நோக்கிப் பாடப் பெற்றது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 10:59:27(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - purananooru-1.2