தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிற்கால அறநூல்கள் தோன்றக் காரணம்

1.2 பிற அறநூல்கள் தோன்றக் காரணம்

பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பதினோர் அறநூல்களும், மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறங்களை எடுத்துக் கூறியுள்ளன. அவற்றிற்குப் பின்னரும் அறநூல்கள் ஏன் தேவைப்பட்டன என்பது எண்ணத்தக்கது ஆகும்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 10-08-2017 11:14:30(இந்திய நேரம்)
சந்தா RSS - பிற்கால அறநூல்கள் தோன்றக் காரணம்