முகப்பு   அகரவரிசை
   சுடர்-ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
   சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த
   சுடர்ப் பாம்பு அணை நம் பரனை திருமாலை
   சுடலையில் சுடு நீறன் அமர்ந்தது ஓர்
   சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
   சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாய் அமுதம்
   சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும்
   சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த
   சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும்
   சுரிந்திட்ட செங் கேழ் உளைப் பொங்கு அரிமா
   சுருக்காக வாங்கி சுலாவி நின்று ஐயார்
   சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும்
   சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட கள்வனை வையம் முற்றும்
   சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
   சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே
   சுவரில் புராண நின் பேர் எழுதிச்
   சுழன்று இலங்கு வெம் கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்
   சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாய கதலிகளின்
   சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே
   சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்
   சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி
   சுற்றும் குழல் தாழ சுரிகை அணைத்து