முகப்பு   அகரவரிசை
   தேசும் திறலும் திருவும் உருவமும்
   தேட்டு அருந் திறல்-தேனினைத் தென்
   தேடற்கு அரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற
   தே மருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
   தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
   தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி
   தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள
   தேர் ஆளும் வாள் அரக்கன் தென் இலங்கை வெம் சமத்துப்
   தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரைக்
   தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
   தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன்
   தேவராய் நிற்கும் அத் தேவும் அத் தேவரில்
   தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
   தேவரையும் அசுரரையும் திசைகளையும்
   தேவிமார் ஆவார் திருமகள் பூமி
   தேவு உடைய மீனமாய் ஆமையாய் ஏனமரி
   தேவும் எப் பொருளும் படைக்கப்
   தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்
   தேன் அமர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடம் அமர்ந்த
   தேன் ஆர் பூம் புறவில் திருவிண்ணகர் மேயவனை
   தேன் நகு மா மலர்க் கூந்தற் கௌசலையும் சுமித்திரையும்
   தேனுகன் ஆவி போய் உக அங்கு ஓர்
   தேனுகன் ஆவி செகுத்துப் பனங்கனி
   தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்
   தேனை நன் பாலை கன்னலை அமுதை
   தேனொடு வண்டு ஆலும் திருமாலிருஞ்சோலை