தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periapuranam - Ilakkia Suvai - Introduction Page

  • பாடம் - 2

    A01122  பெரியபுராணம் : இலக்கியச்சுவை


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் பெரியபுராண இலக்கியச் சுவை பற்றியது. பெரியபுராணத்தில் அமைந்துள்ள கற்பனை, சொல்லாட்சி, அணிநலன் முதலியவற்றை இப்பாடம் விவரிக்கிறது; நாயன்மார்களுள் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார் புராணத்தை முழுவதும் விளக்கிக் கூறுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
     

    • பெரியபுராண இலக்கியச் சுவை பற்றிய செய்திகளை அறியலாம்.

    • பெரியபுராணத்தில் இலக்கியக் கற்பனை வளம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஒரு சில சான்றுகள் மூலம் உணரலாம்.

    • பாடல்களில் சொல்லாட்சி எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் அதன் மூலம் பாடல் எவ்வாறு சுவை பெறுகிறது என்பதையும் அறியலாம்.

    • பெரியபுராணத்தில் அமைந்துள்ள அணிநலன்கள் பற்றிய சில செய்திகளை அறியலாம்.

    • நாயன்மார்களுள் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார் புராணத்தை முழுவதுமாக அறிந்துகொள்ளலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:24:17(இந்திய நேரம்)