Primary tabs
பாடம் - 4
A04114 காப்பியக் காலம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை
ஆகியவற்றின் அமைப்பு, சிறப்பு ஆகியவற்றை விளக்குகின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
கருத்துக்களை அறிந்து கொண்டு பயன்களைப் பெறுவீர்கள்!
- சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய நூல்களின்
அமைப்பையும் சிறப்பையும் அறியலாம்.
- இந்நூல்களின் காலத்தையும், நூலாசிரியரின்
வரலாற்றையும் அறியலாம்.
- சிலப்பதிகாரம் ஒரு குடிமக்கள் காப்பியம்
என்று அறியலாம்.
- இதுவே தமிழகத்தை ஒன்றாகக் கண்டது என
உணரலாம்.
- மணிமேகலை தமிழில் தோன்றிய முதல் சமயச்
சார்பான நூல் என்பதைக் தெரிந்து கொள்ளலாம்.
- தமிழகத்தில் முன்பு நிலவிய சமயங்கள் - தத்துவங்கள்
இன்னவை என்று இனம் காணலாம்.
- மணிமேகலை உணர்த்தும் அறச் சிந்தனைகளை
அறியலாம்.
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்
பண்பாட்டை அறிய உதவும் பெட்டகங்கள் என்று
அறிந்து கொள்ளலாம்.