தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தமிழ்
  • English

பாடம் - 5

A04115 சைவ இலக்கியத் தோற்றக் காலம்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இது சைவ சமய முன்னோடிகளான திருமூலர்,
காரைக்கால் அம்மையார், ஆகியோரில் திருமூலரின்
வரலாற்றையும் படைப்பையும் பற்றிக் கூறுகிறது.

அதே காலப்பகுதியில் தோன்றிய வேறு சில
நூல்களைப்பற்றியும் சொல்கின்றது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • திருமூலரின் வரலாற்றை அறியலாம்.
  • திருமூலர் இயற்றிய திருமந்திரத்தின் அமைப்பு, அதன் செல்வாக்கு, அது     தமிழ்     ஆகமத்தினைப் பின்பற்றியெழுந்த சாத்திரம் என்ற உண்மை, அது கூறும் உயர்ந்த கருத்துகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
  • முத்தொள்ளாயிரம் என்ற நூலின் வரலாற்றையும், நயத்தினையும் தெரிந்து கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:03:16(இந்திய நேரம்)