Primary tabs
நாட்டுப்புறவியல் வழக்காறு என்பது வாய்மொழி இலக்கியம் ஆகும். இவ்வாய்மொழிப் பாடல்களைப் பாடுவோரிடமும், கலைகளை நிகழ்த்துவோரிடமும் சென்று அவற்றைப் பற்றிய தரவுகளைப் பெறுவது செய்தி சேகரிப்பு, கள ஆய்வு எனப்படும். இவ்விரு செயல்பாடுகளையும் எடுத்துக் கூறி விளக்குவது இப்பாடப் பகுதியாகும்.
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.