பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன்
பண்பாட்டு வரலாறு - 1
தன் மதிப்பீடு : விடைகள் - II
4. எந்த இடங்களிலுள்ள கல்வெட்டுகள் தமிழர்களின் ஈகைக் குணத்தை வெளிப்படுத்துகின்றன?
மாங்குளம், புகளூர் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகள் தமிழர்களின் ஈகைக் குணத்தை வெளிப்படுத்துகின்றன.
[பாட அமைப்பு] [4.0] [4.1] [4.2] [4.3] [4.4] [4.5] [4.6] [4.7]
Tags :