தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    2. விருந்தோம்பல் தமிழர் வாழ்வில் பெற்ற இடத்தைக் காட்டுக.

    இளையான் குடி மாறனார் என்பவர் தம் வீட்டுக்கு வந்த விருந்தினர்க்குச் சமைத்துப் போட அரிசியில்லாத நிலையில், அன்றைக்கு விதைத்து வந்த நெல்லைப் போய் அரித்துக் கொண்டு வந்தார்; வயலில் முளைத்த கீரையைப் பறித்து வந்து சமைக்கச் செய்தார். விருந்தினரைப் போற்றி உண்பித்தார். தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் இத்தகு இடத்தைப் பெற்றிருந்தது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:38:13(இந்திய நேரம்)