தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru

தன் மதிப்பீடு : விடைகள் - I

8.
முப்பதாம் பாட்டின் திணை துறை பற்றி விளக்குக.

இப்பாட்டின் திணை பாடாண் ; துறை இயன்மொழி.
நலங்கிள்ளியின் அளவிட முடியாத ஆற்றலை எடுத்துக்
கூறியதால் இது பாடாண் ஆயிற்று. அவன் கருத்தைப் பிறர்
கணிக்க முடியாத அளவு செறிந்த குணஇயல்புடையவன்
என்றதால் இயன்மொழியும் ஆயிற்று.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:37:43(இந்திய நேரம்)