தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Answer: 1-விடை



  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    5)
    சிறுகதைகள் எவற்றைப் பொருளாக / கருவாகக் கொண்டு எழுதப்படுகின்றன?
    தனிமனிதச் சிக்கல், குடும்பச் சிக்கல், சமூகச் சிக்கல், பொருளாதாரச் சிக்கல், நாட்டு விடுதலைப் போராட்டம் போன்றவற்றைப் பொருளாகக் கொண்டுள்ளன.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:57:31(இந்திய நேரம்)