தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றவர் கு.அழகிரிசாமி. அவரது வாழ்க்கை, எழுத்துலக நுழைவு, அவரது படைப்புகள், படைப்புகளின் சிறப்புத் தன்மை ஆகியவற்றை இப்பாடம் தொகுத்துக் கூறுகிறது.
Tags :