Primary tabs
-
3.அவல நாடகம் பார்த்த இரசிகர்களைப் பற்றிச் சம்பந்தமுதலியார் என்ன குறிப்பிடுகிறார்?
அதுவரை இரசிகர்கள் அவல நாடகம் பார்த்துப் பழக்கப் படாததால் நாடகம் முடிந்த நிலையில் அவர்கள் கண்ணிமைக்காமல் அமைதியாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
அதுவரை இரசிகர்கள் அவல நாடகம் பார்த்துப் பழக்கப் படாததால் நாடகம் முடிந்த நிலையில் அவர்கள் கண்ணிமைக்காமல் அமைதியாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.