தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Answer-விடை


  • 1.

    கிருஷ்ண அவதாரத்தில் தோய்ந்து கண்ணனின் வளர்ச்சி
    நிலையைத் தன் பாசுரங்களில் சித்தரித்த ஆழ்வார்
    திருநாமம் என்ன?

    கிருஷ்ண அவதாரத்தில் தோய்ந்து கண்ணனின் வளர்ச்சி
    நிலையைத் தம் பாசுரங்களில் சித்தரித்த ஆழ்வார் திருநாமம்
    பெரியாழ்வார் என்பதாகும்.


     

    [முன்]

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:37:34(இந்திய நேரம்)