தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Answer-விடை


  • 5.
    திருமாலுக்கு இசைத் தொண்டு செய்த ஆழ்வாரையும்
    அவர் அருளிச் செயல்களையும் எழுதுக.

    திருமாலுக்கு இசைத்தொண்டு     செய்த ஆழ்வார்
    திருப்பாணாழ்வார். அவர் அருளிச்     செயல்கள்
    ‘அமலனாதிபிரான்’ எனத் தொடங்கும் 10 பாசுரங்கள்
    ஆகும்.

     

    [முன்]

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:37:48(இந்திய நேரம்)