தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Answer-விடை


  • 3.
    படியாய்க் கிடந்து பெருமானின் பவளவாய் எங்குக்
    காண விரும்பினார் ஆழ்வார்?

    குலசேகர ஆழ்வார் திருவேங்கடமலையில் (இன்றைய
    திருப்பதி) படியாய்க் கிடந்து பெருமானின் பவளவாய்க்
    காண விரும்பினார்.

     

    [முன்]

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:38:12(இந்திய நேரம்)