Primary tabs
-
1.கிருஷ்ண அவதாரத்தில் தோய்ந்து கண்ணனின் வளர்ச்சி நிலையைத் தன் பாசுரங்களில் சித்தரித்த ஆழ்வார் திருநாமம் என்ன?
கிருஷ்ண அவதாரத்தில் தோய்ந்து கண்ணனின் வளர்ச்சி நிலையைத் தம் பாசுரங்களில் சித்தரித்த ஆழ்வார் திருநாமம் பெரியாழ்வார் என்பதாகும்.