தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Answer-விடை


  • 1.

    கிருஷ்ண அவதாரத்தில் தோய்ந்து கண்ணனின் வளர்ச்சி நிலையைத்  தன்  பாசுரங்களில்  சித்தரித்த  ஆழ்வார் திருநாமம் என்ன?

    கிருஷ்ண  அவதாரத்தில்  தோய்ந்து  கண்ணனின்  வளர்ச்சி நிலையைத் தம் பாசுரங்களில் சித்தரித்த ஆழ்வார் திருநாமம் பெரியாழ்வார் என்பதாகும்.


     

    [முன்]

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:28:43(இந்திய நேரம்)