தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Answer-விடை


  • 5.

    திருமாலுக்கு இசைத் தொண்டு செய்த ஆழ்வாரையும் அவர் அருளிச் செயல்களையும் எழுதுக.

    திருமாலுக்கு இசைத் தொண்டு செய்த ஆழ்வார் திருப்பாணாழ்வார். அவர் அருளிச் செயல்கள் ‘அமலனாதிபிரான்’ எனத்  தொடங்கும் 10 பாசுரங்கள் ஆகும்.

    [முன்]

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:28:58(இந்திய நேரம்)