தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ந-விடை

4. நாயனார் “தத்தா நமர்” என்று கூறிய நிகழ்ச்சியை

விவரிக்க.


சிவனடியார் வேடத்தோடு வந்த முத்தநாதன் உள்ளே
நுழைந்த போதே அவனைத் தத்தன் கவனித்து வந்தான்.
முத்தநாதன் செய்த செயலைக் கண்டு நொடிப் பொழுதில்
அரசனை அணுகினான்
; அங்கிருந்த முத்தநாதனை
வாளினால் கொல்லப் போனான். அப்பொழுது குருதி
கொப்புளிக்க வீழ்ந்து கொண்டிருந்த நாயனார்
“தத்தனே இவர் நம்மவர்
; சிவனடியார்” என்று தடுத்துச்
சாய்ந்தார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:07:26(இந்திய நேரம்)