Primary tabs
3. தமிழ் மொழியின் சிறப்பு வில்லி பாரதப் பாயிரத்தில்
எவ்வாறு கூறப்பெற்றுள்ளது?
பொதிய மலையில்
பிறந்தவள்; பாண்டியன் புகழோடு
கலந்தவள்;
சங்கத்தில் வளர்ந்தவள்; வைகை ஆற்றில்
தவழ்ந்தவள்; நெருப்பில்
மூழ்கி எழுந்தவள்.
3. தமிழ் மொழியின் சிறப்பு வில்லி பாரதப் பாயிரத்தில்
எவ்வாறு கூறப்பெற்றுள்ளது?
பொதிய மலையில்
பிறந்தவள்; பாண்டியன் புகழோடு
கலந்தவள்;
சங்கத்தில் வளர்ந்தவள்; வைகை ஆற்றில்
தவழ்ந்தவள்; நெருப்பில்
மூழ்கி எழுந்தவள்.