தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05113b2-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

தொல்காப்பியம் மூலம் தமிழ் எழுத்தின் வரிவடிவத்தைப்
பற்றி அறிய வாய்ப்பு உள்ளதா?
வரிவடிவத்தைக் குறிக்கும் நூற்பாக்களாக மெய்
எழுத்துக்குப் புள்ளி உண்டு. உள்ளே வைத்த புள்ளி
உருவமாகும் போன்றவை தரப்பட்டுள்ளன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:46:24(இந்திய நேரம்)