Primary tabs
பாரதியார் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்
பிறப்பு
தாயார் இலட்சுமியின் மறைவு
தந்தையார் வள்ளியம்மாளை இரண்டாம் தாரமாக மணந்தது
'பாரதி' பட்டம் பெறுதல்
திருநெல்வேலி இந்துக்கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் சேர்தல்
ஐந்தாம்
படிவப் படிப்பை முடித்து இந்துக்கல்லூரி
பள்ளியை விட்டு வெளிவருதல்
செல்லம்மாவுடன் திருமணம்
தந்தையார்
சின்னசாமி ஐயரின் மரணம்
காசி நகருக்குச் செல்லல்
இந்து கலாசாலையில் வடமொழியும் இந்தியும் படித்தல்
அலகாபாத் பல்கலைக்கழகப் 'பிரவேச'ப்
பரிட்சையில் தேறுதல்
சுதேசியத்தில் பற்றுத் தோன்றுதல்
எட்டயபுரம் திரும்புதல்
சமஸ்தான உத்யோகம் பார்த்தல்
'ஷெல்லிதாசன்' என்ற புனைபெயரில் கட்டுரை எழுதுதல்
சமஸ்தானப் பணியைத் துறந்து, மதுரை வருதல்
'தனிமை
இரக்கம்' என்ற பாடல் 'விவேகபாநு' என்ற பத்திரிகையில்
அச்சாதல்.
மதுரை
சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப்
பணியாற்றுதல்
தங்கம்மாள் பிறப்பு
'சக்கரவர்த்தினியில் 'வந்தேமாதரப்'
பெயர்ப்பை விளக்கக் குறிப்போடு வெளியிடுதல்
காங்கிரஸ் மாநாடு - காசி
காங்கிரஸ்
மாநாடு - கல்கத்தா ; தாதாபாய்
நவுரோஜி'சுயராஜ்ய' முழக்கம்
இடுதல்
'இந்தியா' பத்திரிகைத் துவக்கம்
சூரத்
காங்கிரஸ் மாநாடு - திலகரின் தீவிரவாதக்
கொள்கையில் பாரதிக்கு ஈடுபாடு
ஏற்படுதல்
பாரதியார் புதுச்சேரி சென்று அடைதல் -
'இந்தியா' பத்திரிகை நிறுத்தம்
'இந்தியா' மீண்டும் வெறிவருதல்
இளைய மகள் சகுந்தலாவின் பிறப்பு
'குயில்பாட்டு
'கண்ணன் பாட்டு', 'பாஞ்சாலி சபதம்',
உரை, பதஞ்சலி யோக சூத்திர உரை ஆகியவை எழுதப்பட்டன.
'கனகலிங்கம்'
என்ற ஆதிதிராவிடச் சகோதரருக்குப் பூணூல்
அணிவித்தது
பாண்டிச்சேரியிலிருந்து
வெளிவருதல் -
சிறையிடப்படல்
விடுதலை ஆதல், கடையத்தில் குடி ஏறல்.
எட்டயபுரம் ஜமீனுக்கு உதவி வேண்டிச் சீட்டுக்கவி எழுதியது.
காந்தியடிகளுடன்
இராஜாஜி இல்லத்தில் சென்னையில் சந்திப்பு -
காந்தியடிகளை வாழ்த்திப் பாடுதல்
'இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை' : சொற்பொழிவு.
சென்னை 'சுதேசமித்திரனில்' மீண்டும் வேலை,
சென்னையில் குடி ஏறுதல்
மகாகவியின் மரணம்