Primary tabs
1. பாரதி புதுவை செல்ல நேர்ந்தமைக்குரிய காரணம் யாது?
ஆங்கில ஆட்சிக்கு
எதிரான செய்திகளை ‘இந்தியா’
பத்திரிகையில் வெளியிட்டது; ஆங்கிலேயருக்கு
எதிரான
அயர்லாந்து விடுதலை அமைப்பின் தடை செய்யப்பட்ட புரட்சி
ஏட்டை இரகசியமாக வரவழைத்தது - ஆகிய காரணங்களுக்காக
ஆங்கிலேய அரசு பாரதியைக் கைது செய்ய முடிவு செய்தது.
அரசின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக,
பாரதி புதுவை
செல்ல நேர்ந்தது.