தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6-[விடை]

6. மிளகாயப் பழச் சாமியார் பாரதியாரிடம் வலியுறுத்தியது யாது?

பெண்களுக்கு ஆண்கள் பல அநியாயங்களைச் செய்கிறார்கள்.
அதைப்பற்றி ஏடுகளில் எழுதியோ, மேடைகளில் பேசியோ,
எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் இல்லை. எனவே, பெண்களின்
விடுதலை முயற்ச்சியில், இயன்ற அளவுக்கு உதவவேண்டும்
என்று பாரதியாரிடம் மிளகாய்ப் பழச்சாமியார் வலியுறுத்துகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:54:10(இந்திய நேரம்)