Primary tabs
இந்தப் பாடம்
பல துறைகளிலும் வல்லவராகிய அறிஞர்
அண்ணாவின் சிறுகதைகளின் பல்வேறு
சிறப்பியல்புகளை
விளக்கிக் காட்டுகிறது. 1934 முதல் 1966 வரையுள்ள காலத்தில்
அண்ணாவின் சமூகச் சிந்தனையோட்டம்
அவரது
புனைகதைகளில் எவ்வாறு பதிவாகியுள்ளது
என்பதைக்
காட்டுகிறது. சாதி, மத, பொருளாதார,
பால்
வேறுபாடுகளால் ஒடுக்கப்படும் மக்களின்
உயர்வுக்காகவே
அண்ணா எழுதினார் என்பதைப்
புலப்படுத்துகிறது.
பெறலாம்?
இலக்கியத் துறையிலும் சிறந்து விளங்கினார் என்பதைப்
புரிந்து கொள்ளலாம்.
கொள்கைகளின் புரட்சிகரமான எண்ணங்கள் எவ்வாறு
கலையுருவம் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டு
கொள்ளலாம்.
பொய்மையும் ஏமாற்றும் காரணமாக மனித சமூகத்துக்கு
நேரும் அழிவுகளை அண்ணா படம் பிடித்துக் காட்டுவதை
விளங்கிக் கொள்ளலாம்.
நடைச் சிறப்பிலும், கதை அமைப்பிலும் அண்ணா சிறந்து
விளங்குகிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.