தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
சிவகாமி சரிதத்தில் வரும் கதை நாயகி எந்த ஊரில்
பிறந்தாள்? இவள் எக்குலத்தில் பிறந்தவள்?

சிவகாமி சரிதத்தில் வரும் கதைநாயகி காவிரிப்பூம்பட்டினத்தில்
வணிகர் குலத்தில் பிறந்தவள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:43:18(இந்திய நேரம்)