கவிதையின் பொதுவான விளக்கத்தைப் பற்றித் தெரிந்து
கொள்ளலாம்.
மரபுக்கவிதைக்கும், புதுக்கவிதைக்கும் உள்ள
வேறுபாட்டினை அறியலாம்.
புதுக்கவிதையின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் அறிந்து
கொள்ளலாம்.
புதுக்கவிதையின் முன்னோடிகளைப் பற்றித் தெரிந்து
கொள்ளலாம்.
புதுக்கவிதையின் பல்வேறு வடிவங்களையும், பிரிவுகளையும்
அறிந்து மகிழலாம்.