தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

(விடை)

2)
மரபுக்கவிதை என்பதற்கு விளக்கம் தருக.

மரபுக் கவிதை என்பது யாப்பு இலக்கணத்தோடு
தொடர்புடையது. யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள்.
அதாவது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற
இலக்கண உறுப்புக்களால் கட்டப்படுவது. பாட்டுக்குரிய
இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:18:43(இந்திய நேரம்)