தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

7)
கூளிகள் எவற்றை அரிசியாகக் கொண்டு சமைத்தன?

    
    தேவர்களின் பல்லையும், தேவர் தலைவனாகிய
இந்திரனின் பல்லையும்,    எல்லா    அசுரர்களின்
பற்களையும் எடுத்துத் தீட்டி அரிசி ஆக்கிக் கொண்டு
கூளிகள் சமைத்தன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:54:51(இந்திய நேரம்)