தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

3)
தஞ்சைவாணன் கோவை யாரால் யாரைப் பற்றிப் பாடப்பட்டது?
    பொய்யாமொழிப் புலவர், தஞ்சைவாணன் என்ற
அரசனைச் சிறப்பித்துப் பாடியது தஞ்சைவாணன் கோவை.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:55:49(இந்திய நேரம்)