Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
(4)
நாவலின் கதைச் செறிவு ஒரு பகுதியில் இருந்து
இன்னொரு பகுதிக்கு எளிதாக நிகழ்ச்சிகள்
புடைபெயர்ந்து சென்று சேர வேண்டும். ஒரு பகுதியில்
இருந்து இன்னொரு பகுதிக்குத் திடீர் என்று தாவிச்
செல்லக் கூடாது. சரியாகப் புடைபெயர்ந்து செல்வது
புடைபெயர்வு எனப்படும்.