Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
(3)
நாவலில் பாத்திரங்களைப் படைக்கும்
நாவலாசிரியர் பாத்திர முன் மாதிரியாகச் சிலரை
நினைத்துக் கொண்டுதான் படைப்பர். தமிழில் மிகச்
சிறந்த படைப்பாளிகளான மு.வரதராசனார்,
தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம் போன்றோர்,
தம் வாழ்வில் கண்ட பாத்திரங்களை அப்பெயருடனோ,
பெயரை மாற்றியோ பயன்படுத்தி உள்ளனர்.