Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
(3)
விளக்குக.
ஜெயகாந்தன் - இன்றைய முற்போக்கு
நாவலாசிரியர்களுக்கு முன்னோடி எனலாம். அவரின்
சில நேரங்களில் சில மனிதர்கள் பெண்ணிய
சிந்தனையோடு எழுதப்பட்ட நாவலாகும். ஜெயஜெய
சங்கர் ஆன்மீகத்தையும் சாதீயத்தையும் பற்றி கூறும்
நாவலாகும் ரிஷிமூலம் பாலிய்ல் சிந்தனையைக் கூறும்
நாவலாகும்.