Primary tabs
நேர்காண்பவர்
சிறப்புத் திறமைகள் பெற்றிருக்க வேண்டும்.
‘ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடுகிற
மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப
நடந்து கொள்ள வேண்டும்.
“நேர்காணலை வெற்றியுடன் நடத்தி முடிக்க,
திட்டமிடுதல், இணங்க வைத்தல், தெளிவாக அறிதல்,
தொடர் முயற்சி ஆகிய நான்கும் தேவை” என்று
ஜேம்ஸ் எம். நீல் (James M.Neal), சூசான்னே எஸ். பிரவுன்
(Suzanne S. Brown) என்பவர்கள் கருதுகின்றனர். நேர்காணல்
நடத்தும் செய்தியாளர்கள் இந்த நான்கினைப் பற்றியும்
தெரிந்திருப்பது நல்லது.
செய்தியாளர் நேர்காணும் பொழுது சிலவற்றைக்
கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றை, செய்ய
வேண்டியவை, செய்யக் கூடாதவை என்று பகுத்துக் கூறலாம்.
5.3.1 செய்ய வேண்டியவை
நேர்காண்பவர்
முடிந்த வரை கீழ்க்காண்பவற்றைக்
கடைப்பிடிக்க வேண்டும்.
•
கொண்டு ஒப்புதல் பெற்று இடம், நேரம் ஆகியவற்றைக்
குறித்துக் கொள்ள வேண்டும்.
கேட்க வேண்டிய கேள்விகளை வரையறுத்துக்
கொள்ளுதல் தேவை.
பொருள் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ளவேண்டும்.
பொறுமையாய், கவனமாய்க் கேட்க வேண்டும்.
வெளியிடக் கூடாது என்பதில் தெளிவு வேண்டும்.
குறிப்புகளைக் கொடுத்து, நேர்காணப் பட்டவரின் ஒப்புதலைப் பெறுதல் நல்லது.
ஒளிப்படம் (Photo) ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும்.
கூறுவதோடு நேர்காணல் நன்கு நடைபெற்றதாகக் கூறி,
சிறிது நேரம் பொதுவாகப் பேசிவிட்டு வரவேண்டும்.
அப்பொழுது சில பயனுள்ள விவரங்கள் பெற வாய்ப்பு
ஏற்படும்.
5.3.2 செய்யக் கூடாதவை
நேர்காண்பவர் சிலவற்றைச் செய்யக் கூடாது. அவை :
என்று நினைக்கக் கூடாது.
நினைக்கவும் கூடாது.
அலட்சியப் படுத்துவதோ கூடாது.
வெளிப்படுத்தக் கூடாது.
கூடாது.
எளிதாகத் தகவல் பெறும் தன்மையால் நேர்காணல்
முறையை இதழியலாளர்கள் தற்காலத்தில் விரிவாகப்
பயன்படுத்துகின்றனர். கருத்துகளை அறிந்து செய்திகளை
உருவாக்க இது ஒரு சிறந்த முறையாகத் திகழ்கின்றது.