கடவுள் வாழ்த்து
நீல மேனி வாலிழை பாகத்து ஒருவன் இரு தாள் நிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன, முறையே
பாரதம் பாடிய பெருந்தேவனார்
Tags :