Primary tabs
ளுடையார், முத் தீயார், பத்திக்
கெல்லைகாண் பரியா, ரொப் புலகிற்றாமேயேய்ந்துளா, ரெமையாள வாய்ந்து ளாரே.
திருநீலகண்ட நாயனார்
தீண்டி லெமைத் திருநீல கண்டமென்று
சொல்லுமனை யாடனையே யன்றி மற்றுந்துடியிடையாரிடையின்பந் துறந்து, மூத், தங்
கெல்லையிலோ டிறைவைத்து மாற்றி நாங்களெடுத்தில' மென் றியம்புமென, விழிந்து
பொய்கை மெல்லியலா ளுடன்மூழ்கி, யிளமை யெய்தி,விளங்குபுலீச் சரத்தரனை மேவி னாரே.
இயற்பகை நாயனார்
ளியல்வணிக, ரியற்பகையா, ரிருவர் தேட
வழலாய பிரான்றூர்த்த மறையோ னாகியாயிழையைத் தரவேண்டி யணைய, வையன்
கழலாரப் பணிந்து, மனைக் கற்பின் மேன்மைக்காதலியைக் கொடுத், தமர்செய் கருத்தால் வந்த
பிழையாருஞ் சுற்றமெலாந் துணித்து, மீளப்பிஞ்ஞகனா ரழைத்தருளப், பெற்று ளாரே.
மன்னியவே ளாண்டொன்மை யிளைசை மாறர், வறுமையா லுணவுமிக மறந்து வைகி, யுன்னருநள் ளிருண்மழையி லுண்டி வேண்டி யும்பர்பிரா னணைய, வய லுழுது வித்துஞ் செந்நெல்முளை யமுதுமனை யலக்கா லாக்கிச், சிறுபயிரின் கறியது திருந்தச் செய்து, பன்னலரு முணவருந்தற் கெழுந்த சோதிப் பரலோக முழுதாண்ட பான்மை யாரே. 7
மெய்ப்பொருணாயனார்
திருவேட மெய்ப்பொருளாத் தெளிந்த சிந்தை
நீதியினா; ருடன்பொருது தோற்ற மாற்றானெடுஞ்சினமுங் கொடும்படையு நிகழா வண்ணம்
மாதவர்போ லொருமுறைகொண் டணுகி வாளால்வன்மைபுரிந் திட, மருண்டு வந்த தத்தன்
காதலுற, நமர்தத்தா! வென்று நோக்கிக்,கடிதகல்வித், திறைவனடி கைக்கொண் டாரே.
விறன்மிண்ட நாயனார்
விறன்மிண்டர் திருவாரூர் மேவு நாளில்,
'வளங்குலவு தொண்டரடி வணங்கா தேகும்வன்றொண்டன் புற; கவனை வலிய வாண்ட