Primary tabs
ரருண்மானி யிடங்கழியார் நெடுமாறர் சேரர்;
குறுநிலமன் னவரைவர் நரசிங்க முனையர்கூற்றுவனார் கழற்சிங்கர் மெய்ப்பொருளை யடிகள்;
முறைமைவணி கரிலைவர் காரைக்கா லம்மைமூர்த்திகலிக் கம்பரமர் நீதியியற் பகையார்;
திறமைபுரி வேளாளர் பதின்மூவர் மூர்க்கர்செருத்துணையார் வாயிலார் கோட்புலியார் சத்தி;
சாக்கியர்கஞ் சாறர்விறன் மிண்டர் முனையடுவா
ரேயர்கோன் கலிக்காமர்; கோபாலர் மரபிலிருவர் திரு மூலனா ரானாயர்; குயவர்
சேயபுகழ்ந் திருநீல கண்டனார்; பாணர்திருமரபிற் றிருநீல கண்டத்துப் பாணர்;
மேயதிற லதிபத்தர் பரதவர்; கண்ணப்பர்வேடர்; மர பினிற் சான்றா ரேனாதி நாதர்;
நீசமர பினி; லெங்க டிருக்குறிப்புத் தொண்டர்
தூசொலிக்கு மேகாலி மரபு; தில தயிலத்தொழின்மர பிற்கலியனார்; மரபுகுறித் துரையாக்
காசில்கதை பதின்மூன்று குலச்சிறையார் தண்டிகணம்புல்ல ரெறிபத்தர் காரியார் குறும்பர் தேசுடைய பத்தர்பர மனைப்பாடு வார்கள்
சித்தத்தைச் சிவன்பால்வைத் தாராரூர்ப்
பிறந்தார்,றிருநீறு பூசுமுனி வர்களுலகு தன்னில்
அப்பாலு மடிச்சார்ந்தா;ரிவர்கடமிற் சிலபேராய்ந்ததமிழ்ப் பேர்சிலபேர்; மலையாளர்
சிலபேர்; தப்பாத தெலுங்கர்சிலர்; மற்றுளதே சத்தோர்தவஞ்செய்து பரகதியை யடைந்தவர்கள் சிலபே;
1ரிப்போது மிருந்தரனை வழிபடுவோர் சிலபே;ரினிமேலுந் திருமேனி கொடுவருவோர் சிலரே;
திருமூலர் நெடுமாறர் மங்கையருக் கரசி
கரைசேருங் குலச்சிறையார் யாழ்ப்பாணர் குறும்பர்கணநாத ரப்பூதி சோமாசி மாற
1 தொகையடியார்களில் முத்திபெற்றாரொழிய இப்போது மிருந்தரனை வழிபடுவோரும் - இனிமேலும் வருவோருமாவார் - தில்லை வாழ்ந்தணர், பத்தராய்ப் பணிவார், பரமனையேபாடுவார், சித்தத்தைச்சிவன்பாலே வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார், முப்பொழுதுந்திருமேனிதீண்டுவார், முழுநீறுபூசியமுனிவர், அப்பாலு மடிச்சார்ந்தார், என்னுமிவர்களேயாம் - ஸ்ரீமத் ஆறுமுகத் தம்பிரான் சுவாமகள் உரை.