Primary tabs
-
மனோன்மணீயம்
235
IV
சிலப்பதிகாரம்
பக்கம்வரி20157-8'துணைபுண ரன்னத் தூவி யணைமிசைக்கண்படு மெல்லை'“துணைபுண ரன்னத் தூவியிற் செறித்தஇணையணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது”(அந்திமாலைச் சிறப்புச்செய்காதை 4, 66-7)
38110'வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம்ஓமென வோவிறந் தொலிக்க'“கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்குங்காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலைஓவிறந் தொலிக்கும் ஒலியே யல்லது”(நாடுகாண்காதை 10, 107-109)
38118-26'துகிர்க்கா லன்னமும் புகர்க்காற் கொக்கும்செங்கட் போத்துங் கம்புட் கோழியும்கனைகுரல் நாரையும் சினமிகு காடையும்பொய்யாப் புள்ளும் உள்ளான் குருகும்என்றிவை பலவும் எண்ணில குழீஇச்சிரஞ்சிறி தசைத்துஞ் சிறகை யடித்தும்அந்தியங் காடியின் சந்தங் காட்டித்தத்தங் குழூஉக்குரல் தமைவிரித் தெழுப்பும்பேரொலி யொன்றுமே யார்தரு மொருசார்'“கம்புட் கோழியுங் கனைகுரல் நாரையும்செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும்”(நாடுகாண்காதை 10, 114-119)
39127-30'வீறுடை எருத்தினம் வரிவரி நிறுத்திஈறிலாச் சகரர் எண்ணில ராமெனப்பொன்னேர் பூட்டி நின்றவர் தம்மைப்போற்றிய குரவையே பொலிதரும் ஒருசார்'“பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்”(நாடுகாண்காதை 10, 134-135)
3891-3'கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக்கூம்பிய நெய்தற் பூந்தளிர் குளிரமேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும்'“பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும்பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்துமங்குல் வானத்து மலையிற் றோன்றும்ஊரிடை யிட்ட நாடுடன் கண்டு”(சிலப்பதிகாரம் : நாடுகாண்காதை-வரி. 148-153)
“விளைவறா வியன்கழனிக்கார்க் கரும்பின் கமழாலைத்தீத்தெறுவிற் கவின்வாடிநீர்ச் செறுவில் நீணெய்தற்பூச்சாம்பும் புலத்தாங்கட்காய்ச்செந்நெற் கதிரருந்திமோட்டெருமை முழுக்குழவிகூட்டுநிழற் றுயில்வதியும்”(பட்டினப்பாலை : 8-15)