தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Manonmaniam


  • மனோன்மணீயம்

    234

    III

    புறநானூறு

    பக்கம்
    வரி
    36
    12

    'சூட்டுடைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தஅவ்

    வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின்'

    "தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்

    கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்

    ஏந்தெழில் மழைக்கண் இன்னகை மகளிர்

    புன்மூசு கவலைய முன்மிடை வேலிப்

    பஞ்சி முன்றிற் சிற்றில் ஆங்கண்

    பீரை நாறிய சுரையிவர் மருங்கின்

    ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்

    உப்பொ யொழுகை எண்ணுப மாதோ"

    (புறநானூறு - 116)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:33:27(இந்திய நேரம்)