Primary tabs
-
மனோன்மணீயம்
237
VI
திருவாசகம்
பக்கம்வரி346-47'தென்பாண்டி நாடே சிவலோக மாமென
முன்வாத வூரர் மொழிந்தனர்'
"அப்பாண்டி நாட்டைச் சிவலோக மாக்குவித்த
அப்பர் சடையப்பன்"
(திருவம்மானை - 11)
939-41'யாரொடு நோவேன்? யார்க்கெடுத் துரைப்பேன்?
வார்கட லுலகில் வாழ்கிலன்.
மாளுவன் திண்ணம் மாளுவன் வறிதே'
"யாரொடு நோகேன் யார்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ யருளிலை யானால்
வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகவென் றருள்புரி யாயே"
(வாழப்பத்து-1)
549-10'சித்தம் மத்துறு தயிரிற் றிரிந்து
பித்துறச் செய்த'
"மத்துறு தண்தயிரிற்புலன் தீக்கது லக்கலங்கி
வித்துறு வேனை விடுதிகண் டாய்வெண் டலைமிலைச்சிக்
கொத்துறு போது மிலைந்து சூடர்நெடு மாலைசுற்றித்
தத்துறு நீறுட னாரச்செஞ் சாந்தணி சச்சையனே".
(நீத்தல்விண்ணப்பம்.30)
7078-79'குறும்புசெய் யெறும்புங் கோடி கோடியாப்
புழுக்களும் பூச்சியும், பிழைக்குமா றென்னை'
"எறும்பிடை நாங்கூ ழெனப்புல னாலரிப் புண்டலநத
வெறுந்தமி யேனை விடுதிகண்டாய் வெய்யகூற் றெடுங்க
உறுங்கடிப் போதவை யேயுணர் வுற்றவ ரும்பரும்பர்
பெறும்பத மேயடி யார்பெய ராத பெருமையனே."
(நீத்தல்விண்ணப்பம்-25)
74187'தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணி'
"தாயிற் சிறந்த தயாவான தத்துவனே."
(சிவபுராணம்-வரி 61)
80செ.24'நறுநெயுறு குடத்தெறும்பு நண்ண லென'
"உள்ளன வேநிற்க இல்லன செய்யுமை யற்றுழனி
வெள்ளன லேனை விடுதிகண்டாய் வியன் மாத்தடக்கைப்
பொள்ளனல் வேழத் துரியாய் புலனின்கட்
போதலொட்டா
மெள்ளன வேமொய்க்கு நெய்க்குடந் தன்னை
யெறும்பெனவே."
(நீத்தல்விண்ணப்பம் - 24)
95236"எய்ப்பினில் வைப்பா யிருந்த பொருளை
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க"
(திருவண்டப்பகுதி-வரி 105)
11547'இருதலைக் கொள்ளியில் எறும்பானேனே'
"இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து
நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண்டாய் வியன் மூவுலகுக்
கொருதலை வாமன்னு முத்தர கோசமங் கைக்கரசே
பொருதலை மூவிலே வேல்வல னேந்திப் பொலிபவனே"
(நீத்தல்விண்ணப்பம்-9)
172வாழ்த்து:-
'பள்ள வுவர்க்கடலிற் பாய்ந்தோடும் வெள்ளமென
உள்ள முவந்தோடி ஒன்றானாய்'
"வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தா ழறுபுனலிற் கீழ்மேலாகப்
பதைத்துருகும் அவர் நிற்க"(சுட்டறுத்தல், செ. 1)